டீ கடை
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
டீ கடை

அ முதல் அஃகு வரை விவாதிக்கலாம்.

நல்வரவு
புதுமையான இந்த கருத்துக்களத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.
Latest topics
» டீசல் - பெட்ரோல்
இராகங்களும் பாடல்களும் EmptySat Jan 11, 2014 8:06 pm by neechalkaran

» டாக்டர் பட்டம் பெற்ற தமிழ் திரைப்படத் துறையினர்
இராகங்களும் பாடல்களும் EmptyThu Dec 26, 2013 12:08 am by neechalkaran

» இராகங்களும் பாடல்களும்
இராகங்களும் பாடல்களும் EmptyThu Dec 26, 2013 12:04 am by neechalkaran

» பி.எஸ்.எல்.வி. - ஜி.எஸ்.எல்.வி.
இராகங்களும் பாடல்களும் EmptyWed Dec 25, 2013 11:48 pm by neechalkaran

» பாரத சமுதாயம் வாழ்கவே!
இராகங்களும் பாடல்களும் EmptyFri Aug 06, 2010 11:07 pm by madan

» Your first subject
இராகங்களும் பாடல்களும் EmptyWed Jul 28, 2010 8:52 pm by Admin

Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search


You are not connected. Please login or register

இராகங்களும் பாடல்களும்

Go down  Message [Page 1 of 1]

neechalkaran



இராகங்கள்தமிழ்ப் பாடல்கள்
அமிர்தவர்ஷிணிதூங்காத விழிகள் ரெண்டு உன்னை
ஆபேரிஓ மனசுல பாட்டுத்தான் இருக்குது, குருவாயூரப்பா குருவாயூரப்பா
ஆபோகிஇன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது, காலை நேரப் பூங்குயில் கவிதைபாட
காபி கண்ணே கலைமானே கண்ணின் மயில்
கீழவாணிமலையோரம் வீசும் காற்று; மண்ணில் இந்தக் காதலன்றி; பூங்குயில் தான் பூத்ததம்மா; பாடிப் பறந்த கிளி பாதை மறந்த கிளி பூமானே
சாருகேசிகாதலின் தீபம் ஓன்று ஏற்றினாளே என் நெஞ்சில், ஆடல் கலையே தேவன் தந்தது தேவன் தந்தது
சிந்துபைரவிகல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே;முத்துமணி மாலை உன்னைத் தொட்டுத் தொட்டு தாலாட்ட
சுத்ததன்யாசி ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம், வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது, நிலா காயும் நேரம் சரணம் உலா போக
சுரோதஷ்வினி பூஜைக்  கேற்ற பூவிது நேற்றுதானே பூத்து , ஓ வசந்த ராஜா
நடபைரவிபோனால் போகட்டும் போடா, பாலும் பழமும் கைகளில் ஏந்தி,
பாக்கியஸ்ரீநிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும்
மலைய மாருதம்கண்மணி நீவரக் காத்திருந்தேன்;
மாயாமாளவகௌளைகல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா? கலையெல்லாம்,
மோகனம் ஒரு கணம் ஒரு யுகம் ஆகும் ஏன், இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே, ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்
வாசந்தி பருவமே புதிய இளைய இராகம் பாடு
ஹம்சநாதம் தென்றல் வந்து என்னைத் தொடும் ஆஹா சப்தமின்றி
ஹரி காம்போதிவான மழைப் போலே புதுப் பாடல்கள், நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல

Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum